Jan 21, 2026
Thisaigal NewsYouTube
லிம் குவான் மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் - அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

லிம் குவான் மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் - அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை

Share:

பாஸ் கட்சியின் வருகையால் , பினாங்கு மாநிலத்தில் புத்தர் மற்றும் சீன கோவில்கள் உடைக்கப்படும் என மதம் மற்றும் இனம் தொட்டு லிம் குவான் என் பேசியதால் அவர் மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முகமட் அக்மால் சாலே தனது முகநூல் பக்கத்தின் வழி தெரிவித்துள்ளார்.

ஒரு சீன பத்திரிக்கை வெளியிட்டுள்ள அந்தக் கூற்று சித்தரிக்கப்பட்டவை என லிம் குவான் எங் நேற்று அறிக்கை விட்டிருந்த போதிலும், அவர் மீது போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்கட்சியாக இருந்தாலும் நடப்பு அரசாங்கத்தின் கட்சியாக இருந்தாலும், மதம் இனம் , அரசு தொடர்பாக யாரும் தொட்டு இனி பேசக்கூடாது என்பதால் இந்த போலீஸ் விசாரணை மிக அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Related News

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி  ஆண்டுக்கு 50  ரிங்கிட்

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி ஆண்டுக்கு 50 ரிங்கிட்

கெம்பாரா உத்தாரா கலைக் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்

கெம்பாரா உத்தாரா கலைக் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்