Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மரண விசாரணை உள்ளடக்கம் கசிந்ததா? போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

மரண விசாரணை உள்ளடக்கம் கசிந்ததா? போலீஸ் விசாரணை

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.20-

சபாவைச் சேர்ந்த முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீரின் மரண விசாரணையில் நீதிமன்றத்தில் ஒரு சிறார் அளித்த சாட்சியம் ஓன்லைனில் கசிந்துள்ளது என்று கூறப்படுவது தொடர்பில் போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர்.

சிறார் அளித்த சாட்சியம் எவ்வாறு ஓன்லைனில் கசிந்தது என்பது குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி காசிம் மூடா தெரிவித்தார்.

இது தொடர்பாக லுயாங் மாவட்ட போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் ராம் சிங் அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியிருப்பதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மரண விசாரணை உள்ளடக்கம் கசிந்ததா? போலீஸ் விசாரணை | Thisaigal News