வரும் தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்துகின்ற சின்னத்தையும், கருப்பொருளையும் கெடா மாநில அரசாங்கம் பயன்படுத்தும் என்று மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு அரசாங்கம் வெளியிடும் சின்னத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்துற்கு ஒப்புக்கொண்டுள்ள கிளந்தான், திரெங்கானு மாநிலத்திற்கு அடுத்து, மூன்றாவது எதிர்க்கட்சி மாநிலமாக கெடா விளங்குகிறது.
பெரிக்காத்தான் நேஷனலின் நான்கு மாநிலங்கள் மெர்டேக்காவையொட்டி சொந்த சின்னத்தையும், சுலோகத்தையும் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறி வந்த வேளையில் இவ்விவகாரத்தில் கெடா மாநிலம் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


