May 6, 2026
Thisaigal NewsYouTube
லோரியின் சக்கரத்தில் சிக்கி இரண்டு மாணவிகள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

லோரியின் சக்கரத்தில் சிக்கி இரண்டு மாணவிகள் உயிரிழந்தனர்

Share:

ஈப்போ, நவம்பர்.28-

மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு மாணவிகள், சாலையில் சறுக்கி விழுந்ததில் பின்னால் வந்த லோரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.07 மணியளவில் ஈப்போ, தாசேக் அருகில் ஜாலான் கோல கங்சாரில் நிகழ்ந்தது.

15 வயதுடைய அந்த இரு மாணவிகள், Klebang- கிலிருந்து ஈப்போவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இரு மாணவிகளும் சம்பவ இடத்திலேலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்