Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் எல்.இ.டி. விளக்குகளும் சூரிய சக்தி விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் எல்.இ.டி. விளக்குகளும் சூரிய சக்தி விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கை

Share:

ஏறத்தாழ 6 மில்லியன் வெள்ளி செலவில் சிலாங்கூர் மாநிலத்தில் 790 இடங்களில் எல்.இ.டி. விளக்குகளைப் பொருத்தப்பட்டுள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் . இர் இஷாம் ஹாஷிம் கூறினார்.

மின்சார வசதி இல்லாத பகுதிகள், மின்சாரக் கேபிள்கள் அடிக்கடி களவாடப்படுகிற பகுதிகள், விபத்துகள் அதிகம் நிகழ்கின்ற பகுதிகள் ஆகியவற்றில் இந்த பிரகாசமான எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிலாங்கூரில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய ஆயிரம் சூரிய சக்தி விளக்குகள் பொருத்தப்படும் என்று தொழில்துறைக்கான முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டெங் சாங் கிம் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு