Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்யப்பட்ட சிறுவன் மீட்பு
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்யப்பட்ட சிறுவன் மீட்பு

Share:

போர்ட் டிக்சன்,அக்டோபர் 08-

ஆதரவற்ற சிறுவன் ஒருவன் உடலில் காயங்களுடன் ஆடையின்றி ஒரு வீட்டின் அறையில் இருந்து வந்தது அம்பலமாகியுள்ளது..

தனது வளர்ப்புத் தந்தையால் கடும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆறு வயதுடைய அந்த சிறுவன் நேற்று போர்ட்டிக்சன், பத்து 4 டில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாரால் மீட்கப்பட்டுள்ளான்.

இதற்கு முன்பு, அந்த சிறுவனை பராமரித்து வந்த 67 வயது மூதாட்டி ஒருவர், அந்த சிறுவனுக்கு ஏதாவது நடந்து இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். எனினும் சிறுவனை கண்டுப்பிடிப்பதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து போலீசாரின் உதவியை நாடியுள்ளார்..

இதன் தொடர்பில் போர்ட்டிக்சன், தமன் தேச ருசா மற்றும் Raman Dataran Segar, Likut ஆகிய இடங்களில் இரு ஆடவர்களையும், ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்ததுடன் வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த சிறுவனை மீட்டுள்ளனர்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு