May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பகுதி நேர கலைஞர் மானபங்கம்: ஒப்பணையாளர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, ஜன. 20-


பகுதி நேர கலைஞர் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் ஒப்பனை கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய அந்த ஒப்பனை கலைஞர் இன்று காலையில் மலாக்கா ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

18 வயது பகுதி நேர கலைஞருக்கு முகம் மற்றும் சிகை அலங்கார இலவச சேவையை வழங்குவதாக கூறி, அந்த இளம் கலைஞரை மானபங்கம் செய்ததாக மாஜிஸ்திரேட் ஷர்டா ஷின்கா முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் பாங்கியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வரும் அந்த பகுதி நேர கலைஞரை மலாக்கா, தாமான் தாசேக் உத்தாமாவில் உள்ள தனது ஒப்பணை நிலையத்திற்கு வரவழைத்து, மானபங்கம் செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்