Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூரில் எல் ஆர் டி குறித்த திட்ட வரைவை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் எல் ஆர் டி குறித்த திட்ட வரைவை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது

Share:

ஜோகூர் பாருவில் எல் அர் டி சேவை குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை சந்திப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது ஜோகூர் மாநில அரசு.

அந்த சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசிடம் முன்மொழிவுத் திட்ட வரைவை சமர்ப்பிக்கும் என பொதுப் பணி, போக்குவரத்து, அடிப்படை வசதிக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான முகமது ஃபாஸ்லி முகமது சலே குறிப்பிட்டார்.

ஸ்கூடாய், தெப்ராவ், இஸ்கண்டார் புத்ரி ஆகிய ஊர்களைத் தொடர்புப் படுத்திய 30 கிலோ மீட்டர் தூரம் வரையில் நிர்மாணிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்