Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் எல் ஆர் டி குறித்த திட்ட வரைவை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் எல் ஆர் டி குறித்த திட்ட வரைவை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது

Share:

ஜோகூர் பாருவில் எல் அர் டி சேவை குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை சந்திப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது ஜோகூர் மாநில அரசு.

அந்த சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசிடம் முன்மொழிவுத் திட்ட வரைவை சமர்ப்பிக்கும் என பொதுப் பணி, போக்குவரத்து, அடிப்படை வசதிக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான முகமது ஃபாஸ்லி முகமது சலே குறிப்பிட்டார்.

ஸ்கூடாய், தெப்ராவ், இஸ்கண்டார் புத்ரி ஆகிய ஊர்களைத் தொடர்புப் படுத்திய 30 கிலோ மீட்டர் தூரம் வரையில் நிர்மாணிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Related News

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை