Aug 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் எல் ஆர் டி குறித்த திட்ட வரைவை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் எல் ஆர் டி குறித்த திட்ட வரைவை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது

Share:

ஜோகூர் பாருவில் எல் அர் டி சேவை குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை சந்திப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது ஜோகூர் மாநில அரசு.

அந்த சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய அரசிடம் முன்மொழிவுத் திட்ட வரைவை சமர்ப்பிக்கும் என பொதுப் பணி, போக்குவரத்து, அடிப்படை வசதிக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான முகமது ஃபாஸ்லி முகமது சலே குறிப்பிட்டார்.

ஸ்கூடாய், தெப்ராவ், இஸ்கண்டார் புத்ரி ஆகிய ஊர்களைத் தொடர்புப் படுத்திய 30 கிலோ மீட்டர் தூரம் வரையில் நிர்மாணிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்