Mar 11, 2026
Thisaigal NewsYouTube
காரில் திடீர் தீ ஓட்டுநர் உயிர்த்தப்பினார்
தற்போதைய செய்திகள்

காரில் திடீர் தீ ஓட்டுநர் உயிர்த்தப்பினார்

Share:

நேற்று பினாங்கு பாலத்தின் டோல் சாவடிக்கு நுழையும் வாயிலில் அல்சா கார் ஒன்று திடீரென தீப்பற்றி முற்றாக அழிந்தது.

நேற்று மாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கார் திடீரென தீப்பற்றிக் கொண்டதை சுதாகரித்துக் கொண்டதால் அதன் ஓட்டுனர் காரைவிட்டு வெளியேறி எந்தக் காயங்களுமின்றி உயிர் தப்பினார் எனா பெராய் வட்டார தீயணைப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

காரில் பற்றிய தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு