May 20, 2026
Thisaigal NewsYouTube
காரில் திடீர் தீ ஓட்டுநர் உயிர்த்தப்பினார்
தற்போதைய செய்திகள்

காரில் திடீர் தீ ஓட்டுநர் உயிர்த்தப்பினார்

Share:

நேற்று பினாங்கு பாலத்தின் டோல் சாவடிக்கு நுழையும் வாயிலில் அல்சா கார் ஒன்று திடீரென தீப்பற்றி முற்றாக அழிந்தது.

நேற்று மாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கார் திடீரென தீப்பற்றிக் கொண்டதை சுதாகரித்துக் கொண்டதால் அதன் ஓட்டுனர் காரைவிட்டு வெளியேறி எந்தக் காயங்களுமின்றி உயிர் தப்பினார் எனா பெராய் வட்டார தீயணைப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

காரில் பற்றிய தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு