Jan 19, 2026
Thisaigal NewsYouTube
காரில் திடீர் தீ ஓட்டுநர் உயிர்த்தப்பினார்
தற்போதைய செய்திகள்

காரில் திடீர் தீ ஓட்டுநர் உயிர்த்தப்பினார்

Share:

நேற்று பினாங்கு பாலத்தின் டோல் சாவடிக்கு நுழையும் வாயிலில் அல்சா கார் ஒன்று திடீரென தீப்பற்றி முற்றாக அழிந்தது.

நேற்று மாலை 2.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, கார் திடீரென தீப்பற்றிக் கொண்டதை சுதாகரித்துக் கொண்டதால் அதன் ஓட்டுனர் காரைவிட்டு வெளியேறி எந்தக் காயங்களுமின்றி உயிர் தப்பினார் எனா பெராய் வட்டார தீயணைப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

காரில் பற்றிய தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குத் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்