Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தென் கொரியாவில் சுமார் 50 பள்ளிகள் மூடப்படும் நிலை

Share:

சோல், பிப்.24-

தென்கொரியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதன் காரணமாக கிட்டத்தட்ட 50 பள்ளிகளை மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் தங்கள் இருப்பதாக அந்நாட்டின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜின் சுன் மீக்கு வழங்கப்பட்ட கல்வி அமைச்சின் தரவுகளின்படி , மூடப்படவிருக்கும் பள்ளிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சோலுக்கு அப்பாற்பட்ட நிலையில் 17 நகரங்களில் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் பெரும் சரிவு மற்றும் புதிய கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் அறவே மாணவர்கள் சேராதது முதலிய காரணங்களினால் இப்பள்ளிகள் மூடப்படவிருப்பதாக அந்நாட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு