May 17, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏவில் 73,000 ரிங்கிட் மதிப்புள்ள அரிய விலங்குகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: இந்திய நாட்டவரைப் பிடித்த அதிரடிப் படை!
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏவில் 73,000 ரிங்கிட் மதிப்புள்ள அரிய விலங்குகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு: இந்திய நாட்டவரைப் பிடித்த அதிரடிப் படை!

Share:

சிப்பாங், ஜூலை.27-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இந்தியாவுக்கு 73 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அரிய வகை விலங்குகளைக் கடத்த முயன்ற 38 வயது இந்திய நாட்டவர் நேற்று இரவு அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். மலேசிய எல்லைக் கட்டுப்பாடு - பாதுகாப்பு முகமை ஏகேபிஎஸ்ஸும் கேஎல்ஐஏ விமானப் பாதுகாப்புப் படையும் இணைந்து நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான பைகளில் இரண்டு சாம்பல் நிற லங்கூர் குரங்குகள், இரண்டு சியாமாங் குரங்குகள், இரண்டு அழுங்குகள் ஆகிய பாதுகாக்கப்பட்ட இன விலங்குகள் கைப்பற்றப்பட்டன.

இந்த விலங்குகள் உள்நாட்டுச் சட்டங்களின் கீழும் அனைத்துலகச் சட்டங்களின் கீழும் பாதுகாக்கப்படுபவை என்பதால், உயிரியல் பன்முகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்தக் கடத்தல் நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்து விலங்குகளும் தேசியப் பூங்கா, வனவிலங்கு பாதுகாப்புத் துறையான பெர்ஹிலித்தான் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related News

மலிவு வீடமைப்பே மலேசிய அரசின் முக்கிய முன்னுரிமை - அமைச்சர் ஙா கோர் மிங்

மலிவு வீடமைப்பே மலேசிய அரசின் முக்கிய முன்னுரிமை - அமைச்சர் ஙா கோர் மிங்

பேங்க் நெகாராவின் SME SRF திட்டம்: PMKS நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடனுதவி

பேங்க் நெகாராவின் SME SRF திட்டம்: PMKS நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடனுதவி

T20 புதிய வரையறை குறித்து அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை - அமைச்சர் அமீர் ஹம்சா தகவல்

T20 புதிய வரையறை குறித்து அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை - அமைச்சர் அமீர் ஹம்சா தகவல்

திரங்கானுவில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் அரசாங்க ஊழியர் கைது

திரங்கானுவில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் அரசாங்க ஊழியர் கைது

பள்ளிப் பேருந்தை இறுதி ஊர்வலக் குழுவினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்

பள்ளிப் பேருந்தை இறுதி ஊர்வலக் குழுவினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்

100 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டில் ‘PACE’ திட்டம் அறிமுகம் - மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

100 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டில் ‘PACE’ திட்டம் அறிமுகம் - மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு