Mar 27, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லடக்கச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறும்
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லடக்கச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறும்

Share:

கோலாலம்பூர், ஜூன்.17-

இன்று காலமான மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ஜி. பழனிவேல் அவர்களின் நல்லடக்கச் சடங்கு வரும் ஜுன் 19 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 2.45 மணி வரை எண். 3, ஜாலான் பங்குங், 59100, பங்சார், கோலாலம்பூர் என்ற முகவரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஜுன் 18 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.

வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கோலாலம்பூர், செந்தூல், இந்து தகன மேடையில் டான்ஸ்ரீ பழனிவேலின் நல்லுடல் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

76 வயதான டான்ஸ்ரீ பழனிவேல், இன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை