6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவிய சையிட் சாடிக் அப்துல் ரஹ்மானை தலைவராக கொண்டுள்ள மூடா கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்ணயிப்பதற்கு அதன் பொறுப்பாளர்கள் விரைவில் சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.
மூடா கட்சி இனி எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், அதன் நிலைப்பாடு, மற்றும் அதன் எதிர்காலம் குறித்து நிர்ணயிப்பதற்கு இந்தக் கூட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்.
மூடா கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து அக்கட்சி, டிஏபி யுடன் இணைய வேண்டும் என்று அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆலோசனை கூறியிருந்தார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்


