6 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவிய சையிட் சாடிக் அப்துல் ரஹ்மானை தலைவராக கொண்டுள்ள மூடா கட்சியின் எதிர்காலம் குறித்து நிர்ணயிப்பதற்கு அதன் பொறுப்பாளர்கள் விரைவில் சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கின்றனர்.
மூடா கட்சி இனி எத்தகைய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், அதன் நிலைப்பாடு, மற்றும் அதன் எதிர்காலம் குறித்து நிர்ணயிப்பதற்கு இந்தக் கூட்டம் நடத்தவிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் அப்துல் ஹாடி தெரிவித்துள்ளார்.
மூடா கட்சியின் தோல்வியைத் தொடர்ந்து அக்கட்சி, டிஏபி யுடன் இணைய வேண்டும் என்று அதன் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆலோசனை கூறியிருந்தார்.

Related News

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு

ஆசிரியை மரணம்: ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கோரிக்கை வலுக்கிறது

போலி மற்றும் மாற்று அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

கோலாலம்பூர் - கொச்சின் விமானத்தில் அவசரகால கதவைத் திறக்க முயன்ற பயணி கைது


