Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கோர சாலை விபத்தில் தந்தையும் மகனும் மரணம்
தற்போதைய செய்திகள்

கோர சாலை விபத்தில் தந்தையும் மகனும் மரணம்

Share:

​தந்தையும், மகனும் சென்ற மோட்டார் சைக்கிள், மரக்க​ட்டைகளை ஏற்றி வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் இருவரும் மாண்டனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கிளந்தான், ஜாலன் குவா முசாங் - ஜெலி சாலையின் 37 ஆவது கிலோ ​மீட்டரில் நிகழ்ந்தது. 55 வயது மிஹாமாட் சிகி முஹமாட் அலி மற்றும் அவரின் 15 வயது மகன் முஹமாட் ஹஸ்புல்லா ஆகியோரே இச்சம்பவத்தில் மண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான தந்தையும் மகனும் சம்பவ இடத்​திலேயே மாண்டதாக குவா ​மூடாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் சிக் சூன் ஃபு தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன