தந்தையும், மகனும் சென்ற மோட்டார் சைக்கிள், மரக்கட்டைகளை ஏற்றி வந்த லோரியுடன் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் இருவரும் மாண்டனர். இச்சம்பவம் நேற்று மாலை 6.15 மணியளவில் கிளந்தான், ஜாலன் குவா முசாங் - ஜெலி சாலையின் 37 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. 55 வயது மிஹாமாட் சிகி முஹமாட் அலி மற்றும் அவரின் 15 வயது மகன் முஹமாட் ஹஸ்புல்லா ஆகியோரே இச்சம்பவத்தில் மண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
தலையிலும் உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவா மூடாங் மாவட்ட போலீஸ் தலைவர் சிக் சூன் ஃபு தெரிவித்தார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


