Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நாடு திரும்பும் ஜிஎஸ்எஃப் தன்னார்வலர்களை வரவேற்க சிறப்புக் கூட்டம் – அன்வார் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

நாடு திரும்பும் ஜிஎஸ்எஃப் தன்னார்வலர்களை வரவேற்க சிறப்புக் கூட்டம் – அன்வார் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசியத் தன்னார்வலர்கள் இன்று திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அவர்களை வரவேற்க மடானி அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதற்காகச் சிறப்புக் கூட்டம் ஒன்றை இன்று இரவு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பாலஸ்தீன மக்களுடனான மலேசியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த நிகழ்வு உதவும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களின் வருகையைத் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ