Mar 20, 2026
Thisaigal NewsYouTube
நாடு திரும்பும் ஜிஎஸ்எஃப் தன்னார்வலர்களை வரவேற்க சிறப்புக் கூட்டம் – அன்வார் அறிவிப்பு!
தற்போதைய செய்திகள்

நாடு திரும்பும் ஜிஎஸ்எஃப் தன்னார்வலர்களை வரவேற்க சிறப்புக் கூட்டம் – அன்வார் அறிவிப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற 23 மலேசியத் தன்னார்வலர்கள் இன்று திங்கட்கிழமை நாடு திரும்பவுள்ள நிலையில், அவர்களை வரவேற்க மடானி அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதற்காகச் சிறப்புக் கூட்டம் ஒன்றை இன்று இரவு ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், பாலஸ்தீன மக்களுடனான மலேசியர்களின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் இந்த நிகழ்வு உதவும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவர்களின் வருகையைத் தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்