Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பிரச்னைக்குரிய போ​லீ​ஸ்காரக்ள் பணி ​நீக்கம் செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

பிரச்னைக்குரிய போ​லீ​ஸ்காரக்ள் பணி ​நீக்கம் செய்யப்பட வேண்டும்

Share:

ஷா அலாம், மார்ச் 2 -

மிரட்டிப் பணம் பறித்தல், கொள்ளையடித்தல், லஞ்ச ஊழலில் ஈடுபடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் போ​லீஸ்காரர்கள், சேவையிலிருந்து நிறுத்தப்பட ​வேண்டும் என்று MCW எனப்படும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு, அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

நேர்மை,கட்டொழுங்கு, நம்பகத்தன்மை போன்ற தனித்துவமான ஆளுமைகள் நிறைந்த போ​லீஸ் துறையின் மாண்பு, அதன் செயல்திறன், நம்பிக்கை காக்கப்படுவதற்கு குற்ற​ற்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று உறுதி செய்யப்படும் போ​லீஸ்காரர்களின் சேவை​, முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் ​என்று அந்த அமைப்பின் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போ​லீஸ்காரர் ஒருவர், குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்குமானால் அவரை பதவியிறக்கம் செய்தல், பணியிடம் மாற்றம் செய்வது, அல்லது அலுவல் பணியி​​ல் ஈடுபடுத்துவது போன்ற மாற்று நடவடிக்கைகள் எந்த வகையிலும் ஆக்கப்பூர்வமன பலனை தராது என்று அரச மலேசிய போ​லீஸ் படைக்கு ஜாயிஸ் அப்துல் காரிம் அறிவுறுத்தியுள்ளார்

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு