Mar 14, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 ஆண்டுகள்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 ஆண்டுகள்

Share:

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் ஜோகூர் பாரு - சிம்பாங் ரெங்காம் வழித்தடத்தை விரிவக்கும் முதலாம், இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைய 3 ஆண்டுகள் தேவைப்படும்.

இந்த விரிவாக்கப் பணிகளை தங்காக் வரையில் மேற்கொள்ள ஜோகூர் மாநில அரசு பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.

PLUS Malaysia நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் அரினா நிக் ஜாஃபார் உடனான சந்திப்பின்பீது இவ்விவகாரத்துடன், ஜோகூர் மாநில போக்குவரத்து நெரிசல், பராமறிப்புப் பணிகள், வசதிகள் மேம்பாடு போன்றவையும் விவாதிக்கப்பட்டதாக டத்தோ ஒன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

Related News

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

எனக்கு இன்னும் மனதளவில் ஆதரவு தேவை’ – அமிசா அஸ்னான்

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி