May 21, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 ஆண்டுகள்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையை விரிவுபடுத்த 3 ஆண்டுகள்

Share:

வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் ஜோகூர் பாரு - சிம்பாங் ரெங்காம் வழித்தடத்தை விரிவக்கும் முதலாம், இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைய 3 ஆண்டுகள் தேவைப்படும்.

இந்த விரிவாக்கப் பணிகளை தங்காக் வரையில் மேற்கொள்ள ஜோகூர் மாநில அரசு பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி தெரிவித்தார்.

PLUS Malaysia நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் அரினா நிக் ஜாஃபார் உடனான சந்திப்பின்பீது இவ்விவகாரத்துடன், ஜோகூர் மாநில போக்குவரத்து நெரிசல், பராமறிப்புப் பணிகள், வசதிகள் மேம்பாடு போன்றவையும் விவாதிக்கப்பட்டதாக டத்தோ ஒன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்