Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ பிரச்னை இப்போதைக்கு தீராது
தற்போதைய செய்திகள்

அம்னோ பிரச்னை இப்போதைக்கு தீராது

Share:

அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகாதவரையில் அக்கட்சியில் நிலவிவரும் உட்பூசலுக்கும், பிளவுகளுக்கும் இப்போதைக்கு தீர்வு காணமுடியாது என்று சிந்தனை குழாம் அமைப்பு ஒன்று கூறுகிறது.

பாரிசான் நேஷனலின் தலைவருமான ஜாஹிட் ஓர் உறுதியான முடிவை எடுக்கும்வரையில் அம்னோ உறுப்பினர்கள் ஒதுங்கியிருப்பதும், தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு தொடர்க்கதையாக இருந்துவரும் என்று இல்ஹாம் மையம் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில் ஜாஹிட்டின் விலகல் மூலம் அம்னோவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடாது, மாறாக, அந்த மலாய்க்காரர்களின் கட்சியில் மிகப்பெரிய மாற்றத்தை அல்லது சீரமைப்பை உருவாக்கினால் மட்டுமே அக்கட்சி பழைய செல்வாக்கை பெறமுடியும் என்று அந்த மையத்தின் ஆய்வாளர் முஜிபு அப்துல் முயிஸ் கூறுகிறார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு