Mar 23, 2026
Thisaigal NewsYouTube
7 நாள் போராட்டத்திற்கு பின்னர் மாது மரணம்
தற்போதைய செய்திகள்

7 நாள் போராட்டத்திற்கு பின்னர் மாது மரணம்

Share:

வேலை செய்யும் இடத்தில் சக பெண் தொழிலாளரால் கடுமையாக தாக்கப்பட்டு, கடும் காயங்களுடன் மருத்துவமனையில் கடந்த 7 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த 43 வயது தோட்டப் பெண் தொழிலாளர் ஒருவர், சுயநினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார்.

சபா, கோத்தா கினாபாலு, குவின் எலிசபெர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் தொழிலாளர் நேற்று உயிரிழந்ததாக பெலுரான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹசன் மஜித் தெரிவித்தார்.

உயிரிழந்த அந்தப் பெண்மணிக்கும், சகப் பணியாளரான 25 பெண்ணுக்கும் முன்விரோதம் காரணமாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ரப்பர் மர கட்டையால் தாக்கப்பட்ட அந்த மாது கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார் என்று ஹசன் மஜித் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

7 நாள் போராட்டத்திற்கு பின்னர் மாது மரணம் | Thisaigal News