Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

Share:

கோலாலம்பூரின் தாமான் வாஹு பகுதியில் நேற்று அதிகாலை, துப்பாக்கி முனையில் கடை ஊழியரை மிரட்டி 1,052 ரிங்கிட் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர் பாஸ்ரி சகொனி வெளியிட்டுள்ள தகவலில், சந்தேகநபர் கடையில் இருந்த உணவுப் பொருட்களை எடுத்த பின்னர், துப்பாக்கியால் மிரட்டி பணப்பெட்டியில் இருந்த பணத்தை பறித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகநபர் WC357T என்ற பதிவு எண்ணுடைய மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 397-ன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை