Mar 28, 2026
Thisaigal NewsYouTube
48 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு
தற்போதைய செய்திகள்

48 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 27-

விஷக்கிருமி கலந்த உணவை உட்கொண்டு இருக்கலாம் என்று நம்பப்படும் மலாக்கா, மாரா அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 48 மாணவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கிற்கு ஆளாகினர்.

அவர்களில் ஆறு மாணவர்கள் மருத்துவமனையின் அவசரப்பபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று MARA தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதார அமைச்சு, கல்லூரியின் சிற்றுண்டிச்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி