Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ.விற்கு சேவையை மாற்றுகிறது ஏர் ஆசியா

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வந்த ஏர் ஆசியாவின் உள்ளூர் விமானச் சேவைகள் அனைத்தும், வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு மாற்றப்படுவதாக அந்த சிக்கன கட்டண விமான நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

உள்ளூர் விமானச் சேவைகளின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஏர் ஆசியா இம்முடிவை எடுத்துள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

அனைத்து உள்ளூர் சேவைகளும் கேஎல்ஐஏவின் இரண்டாவது முனையத்திற்கு மாற்றப்படுவதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து