Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் மருத்துவர் பலி
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் மருத்துவர் பலி

Share:

மருத்துவமனையில் சேவையாற்றிவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த மருத்துவர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

41 வயது டாக்டர் சந்தீப் சிங் பந்த்லியா என்ற அந்த மருத்துவர் பயணித்த கார், வழித்தடத்திலிருந்து விலகி எதிரே வந்த லோரியில் மோதியதில் அந்த மருத்துவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி க்ரிஸ்டோபர் பாதிட் தெரிவித்தார்.
இவ்விபத்து இன்று காலை 9.40 மணியளவில் மலாக்கா, ஜாலான் க்ரூபோங் கில் நிகழ்ந்ததாக ஏசிபி க்ரிஷ் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து