ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாடு, உறுப்பு கட்சிகள் மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஓர் ஆக்கப்பூர்வமான மாநாடாக அமைந்தது என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கிய ஒற்றுமை அரசாங்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் பங்குக்கொண்ட 19 அரசியல் கட்சிகள், தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், மாநாட்டின் தன்மைக்கு ஏற்ப ஒருமை பாட்டுடன் அவை செயல்பட்டது, மாநாட்டிற்கு அடித்தளமிட்டுள்ளது என்று ஃபடில்லா யூசோஃப் வர்ணித்தார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


