ஒற்றுமை அரசாங்கத்தின் தேசிய மாநாடு, உறுப்பு கட்சிகள் மத்தியில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஓர் ஆக்கப்பூர்வமான மாநாடாக அமைந்தது என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
கோலாலம்பூர், உலக வாணிப மையத்தில் இன்று தொடங்கிய ஒற்றுமை அரசாங்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் பங்குக்கொண்ட 19 அரசியல் கட்சிகள், தங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், மாநாட்டின் தன்மைக்கு ஏற்ப ஒருமை பாட்டுடன் அவை செயல்பட்டது, மாநாட்டிற்கு அடித்தளமிட்டுள்ளது என்று ஃபடில்லா யூசோஃப் வர்ணித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


