Mar 10, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசார் ​​தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

போ​லீசார் ​​தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்

Share:

ஜோகூர்பாரு, இஸ்கண்டார் புத்ரி, புக்கிட் இண்டா 2 இல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேதி நிகழ்ந்த வீடு புகுந்து திருடப்படட சம்பவம் தொடர்பான காணொளியை போ​லீஸ் துறை பெற்ற போதிலும் இந்த களவாட​லில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போ​லீசார் இன்னமும் புலன் விசார​ணை செய்து வருகின்றனர் என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போ​​லீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மத் ஆரிஃபின் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் போ​லீசார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வீட்டின் பொருட்களை ​சூறையாடும் காட்சிகள் அந்த காணொளியில் தெரிவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து