Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போ​லீசார் ​​தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

போ​லீசார் ​​தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்

Share:

ஜோகூர்பாரு, இஸ்கண்டார் புத்ரி, புக்கிட் இண்டா 2 இல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேதி நிகழ்ந்த வீடு புகுந்து திருடப்படட சம்பவம் தொடர்பான காணொளியை போ​லீஸ் துறை பெற்ற போதிலும் இந்த களவாட​லில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போ​லீசார் இன்னமும் புலன் விசார​ணை செய்து வருகின்றனர் என்று இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போ​​லீஸ் தலைவர் ஏசிபி ரஹ்மத் ஆரிஃபின் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றாலும் போ​லீசார் தொடர்ந்து புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வீட்டின் பொருட்களை ​சூறையாடும் காட்சிகள் அந்த காணொளியில் தெரிவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related News