Aug 2, 2026
Thisaigal NewsYouTube
விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லை, அமைச்சர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லை, அமைச்சர் திட்டவட்டம்

Share:

காஜாங் ,அக்டோபர் 08-

பள்ளி மாணவர்களிடையே நிலவிவரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என்று கல்வி அமைச்சர் திட்டவட்டமாக ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

யாருடைய பிள்ளையாக இருந்தாலும் பகடிவதைச் சம்பவம், பகடிவதையாகவே கருதப்படும். இதில் அமைச்சர் உட்பட எந்தவொரு பிரமுகரின் மகன் ஈடுபட்டாலும்கூட அது பகடிவதையாகவே வகைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

மாணவர்கள் மத்தியில் நிலவு பகடிவதை விவகாரத்தில் கல்வி அமைச்சு ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது. இதுவே கல்வி அமைச்சின் நிலைப்பாடாகும் என்று அவர் விளக்கினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு