Mar 29, 2026
Thisaigal NewsYouTube
விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லை, அமைச்சர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லை, அமைச்சர் திட்டவட்டம்

Share:

காஜாங் ,அக்டோபர் 08-

பள்ளி மாணவர்களிடையே நிலவிவரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என்று கல்வி அமைச்சர் திட்டவட்டமாக ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

யாருடைய பிள்ளையாக இருந்தாலும் பகடிவதைச் சம்பவம், பகடிவதையாகவே கருதப்படும். இதில் அமைச்சர் உட்பட எந்தவொரு பிரமுகரின் மகன் ஈடுபட்டாலும்கூட அது பகடிவதையாகவே வகைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

மாணவர்கள் மத்தியில் நிலவு பகடிவதை விவகாரத்தில் கல்வி அமைச்சு ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது. இதுவே கல்வி அமைச்சின் நிலைப்பாடாகும் என்று அவர் விளக்கினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி