May 25, 2026
Thisaigal NewsYouTube
விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லை, அமைச்சர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

விட்டுக்கொடுக்கும் போக்கு இல்லை, அமைச்சர் திட்டவட்டம்

Share:

காஜாங் ,அக்டோபர் 08-

பள்ளி மாணவர்களிடையே நிலவிவரும் பகடிவதைச் சம்பவங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்காது என்று கல்வி அமைச்சர் திட்டவட்டமாக ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.

யாருடைய பிள்ளையாக இருந்தாலும் பகடிவதைச் சம்பவம், பகடிவதையாகவே கருதப்படும். இதில் அமைச்சர் உட்பட எந்தவொரு பிரமுகரின் மகன் ஈடுபட்டாலும்கூட அது பகடிவதையாகவே வகைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

மாணவர்கள் மத்தியில் நிலவு பகடிவதை விவகாரத்தில் கல்வி அமைச்சு ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது. இதுவே கல்வி அமைச்சின் நிலைப்பாடாகும் என்று அவர் விளக்கினார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி