Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்ததில் இருவர் படுகாயம்

Share:

கோலாலம்பூர், ஜன.16-


மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் மாது ஒருவரும், பதின்ம வயதுடைய பெண்ணும் கடும் காயங்களுக்கு ஆ ளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 10.44 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் புடு, புக்கிட்ட பிந்தாங், சுவிஸ் கார்டன் ஹோட்டல் அருகில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் காயங்களுக்கு ஆளாகிய 39 வயது மாதுவும், 15 வயது பெண்ணும் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோலாலம்பூர், புடுராயா பேருந்து நிலையத்திற்கும், பழைய புடு சிறைச்சாலைக்கும் இடையியில் தனியார் மருத்துவமனை முன்புறம் உள்ள பகுதியில் நிகழ்ந்ததால் சாலையின் குறுக்கே கிடக்கும் மரத்தினால் போக்குவரத்து நிலைக்குத்தியது.

ஜாலான் புடுவிலிருந்து ஜாலான் ஹாங் துவா, ஜாலான் டேவான் பஹாசா மற்றும் ஜாலான் மஹாராஜா லீலாவை இணைக்கும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சாலையில் கிடக்கும் மரத்தை அகற்றும் துப்புரவுப்பணியை கோலாலம்பூர் மாநகர் மன்றம் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி