May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்ததில் இருவர் படுகாயம்

Share:

கோலாலம்பூர், ஜன.16-


மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் மாது ஒருவரும், பதின்ம வயதுடைய பெண்ணும் கடும் காயங்களுக்கு ஆ ளாகினர்.

இச்சம்பவம் இன்று காலை 10.44 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் புடு, புக்கிட்ட பிந்தாங், சுவிஸ் கார்டன் ஹோட்டல் அருகில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் காயங்களுக்கு ஆளாகிய 39 வயது மாதுவும், 15 வயது பெண்ணும் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கோலாலம்பூர், புடுராயா பேருந்து நிலையத்திற்கும், பழைய புடு சிறைச்சாலைக்கும் இடையியில் தனியார் மருத்துவமனை முன்புறம் உள்ள பகுதியில் நிகழ்ந்ததால் சாலையின் குறுக்கே கிடக்கும் மரத்தினால் போக்குவரத்து நிலைக்குத்தியது.

ஜாலான் புடுவிலிருந்து ஜாலான் ஹாங் துவா, ஜாலான் டேவான் பஹாசா மற்றும் ஜாலான் மஹாராஜா லீலாவை இணைக்கும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சாலையில் கிடக்கும் மரத்தை அகற்றும் துப்புரவுப்பணியை கோலாலம்பூர் மாநகர் மன்றம் முழு வீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்