Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஜோ லோ, ஷங்ஹாயில் பதுங்கியுள்ளாரா? ஆதாரம் இல்லை
தற்போதைய செய்திகள்

ஜோ லோ, ஷங்ஹாயில் பதுங்கியுள்ளாரா? ஆதாரம் இல்லை

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் மலேசிய போலீசாரால் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோ, ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்து ஷங்ஹாயில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரண்டு பத்திரிகையாளர்களான பிராட்லி ஹோப் மற்றும் டோம் ரைட் ஆகியோர் தெரிவித்துள்ள தகவல்கள் வெறும் செய்தி அளவில் மட்டுமே பார்க்க முடியும் என்று சைஃபுடின் விளக்கினார்.

ஜோ லோ தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் தனிநபர் ஒருவரின் கடப்பிதழைப் பயன்படுத்தியுள்ளார் என்று கூறப்படுவது, இதுவரையில் அவற்றின் உண்மைத் தன்மையை அறிய முடியவில்லை என்று சைஃபுடின் தெளிவுபடுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது