ஹரி ராயா பெருநாளை ஒட்டி, நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை இணைக்கும் மையப்பகுதியான ஜாலான் டூத்தா, டோல் சாவடி வெறிச்சோடி காணப்பட்ட வேளையில், கிழக்கு கரையோர மாநிலங்களை இணைக்கும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


