ஹரி ராயா பெருநாளை ஒட்டி, நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை இணைக்கும் மையப்பகுதியான ஜாலான் டூத்தா, டோல் சாவடி வெறிச்சோடி காணப்பட்ட வேளையில், கிழக்கு கரையோர மாநிலங்களை இணைக்கும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


