ஹரி ராயா பெருநாளை ஒட்டி, நாட்டின் முதன்மை நெடுஞ்சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சுமூகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை இணைக்கும் மையப்பகுதியான ஜாலான் டூத்தா, டோல் சாவடி வெறிச்சோடி காணப்பட்ட வேளையில், கிழக்கு கரையோர மாநிலங்களை இணைக்கும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


