Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜூன் மாதத்திற்குள் ஆயிரம் புதிய பயிற்சியாளர்கள்

Share:

பாங்கி, பிப்.3-

மலேசிய குடிமைத் தற்காப்புப் படையான APM, அதன் பயிற்சி திறனை மேம்படுத்துவதற்காக, ஜூன் மாதத்திற்குள் 1,000 புதிய பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்க இலக்கு வைத்துள்ளது. APMஇன் தலைமை ஆணையர் டத்தோ அமினுரஹிம் முகமட் கூறுகையில், பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஒன்றரை இலட்சம் பொது மக்களுக்கு குடிமைத் தற்காப்பு பற்றிய அடிப்படை அறிவைப் பயிற்றுவிக்க உதவும். இந்த இலக்கை அடைய, APM க்கு அதிக பயிற்சி பெற்ற , திறமையான பயிற்சியாளர்கள் தேவை. ஏனெனில் தற்போதைய சூழலில் ஆண்டுக்கு 33 ஆயிரம் பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்க முடியும் என்றார்.

பயிற்சியாளர்களைச் சேர்ப்பது நாட்டின் குடிமைத் தற்காப்பு சூழலை மேம்படுத்துவதற்கும், நமது சமூகம் பேரழிவு அபாயங்கள் அல்லது அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதை உறுதிச் செய்வதற்கும் ஒரு விரைவான வழியாகும் என்று அவர் கூறினார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்