Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பேரா சுல்தான் அலுவலகம் போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பேரா சுல்தான் அலுவலகம் போலீசில் புகார்

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.04-

வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கோல கங்சார், இஸ்தானா இஸ்கண்டாரியா அரண்மனையில் அரசத் திருமணம் ஒன்று நடைபெறவிருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில் பேரா சுல்தான் அலுவலகம், போலீசில் புகார் செய்துள்ளது.

அந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் உண்மையில்லை என பேரா சுல்தானின் அரசுப் பணிகளுக்கான மேலாளர் டத்தோ பெங்கெலோலா பிஜாயா, மியோர் ஹெஸ்புல்லா மியோர் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி பேரா அரண்மனையில் எந்தவொரு திருமணச் சடங்கும் நடைபெறவில்லை என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் மியோர் ஹெஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்