Aug 11, 2026
Thisaigal NewsYouTube
12 வயது சிறுமி ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

12 வயது சிறுமி ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.21-

அடுக்கு மாடி வீட்டில் 12 வயது சிறுமி ஒருவர், ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, கம்போங் பத்து, ஜாலான் அம்பாட் டின், பத்து மூடாவில் நிகழ்ந்தது.

அந்த சிறுமியின் இறப்பு திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அந்த சிறுமி எவ்வாறு விழுந்தார் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.

Related News

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

கல்வி மூலம் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மித்ரா: 3,612 சிறார்களுக்கு ‘செலிக் மடானி’ திட்டம்

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

ஈரானுடன் தற்காப்ப்பு ஒத்துழைப்பு: ஒப்பந்தத்தை இறுதி செய்ய மலேசியா நம்பிக்கை

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

சென்னையில் விமான நிலையத்தில் 4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் மலேசியர் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

கூலிமில் காரை கத்தியால் சேதப்படுத்திய 33 வயது பெண் கைது

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு