பல் அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். டத்தோஸ்ரீ அன்வார் காலை 9.40 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் வளாகத்திலிருந்து தமது மெய்க்காவலர்களுடன் காரை நோக்கிச் சென்றார். நேற்று காலையில் பல அறுவை சிகிச்சையை செய்து கொண்ட பிரதமர், ஒரு நாள் மருத்துமனையின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


