Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மரு​த்துமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

மரு​த்துமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரதமர்

Share:

பல் அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மரு​த்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். டத்தோஸ்ரீ அன்வார் காலை 9.40 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் வளாகத்திலிருந்து தமது மெய்க்காவலர்களுடன் காரை நோக்கிச் சென்றார். நேற்று காலையில் பல அறுவை சிகிச்சையை செய்து கொண்ட பிரதமர், ஒரு நாள் மருத்துமனையின் ​தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் அனுமதி​க்கப்பட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு