Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மரு​த்துமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

மரு​த்துமனையிலிருந்து வீடு திரும்பினார் பிரதமர்

Share:

பல் அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மரு​த்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிகிச்சைக்குப் பின்னர் இன்று காலையில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். டத்தோஸ்ரீ அன்வார் காலை 9.40 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் வளாகத்திலிருந்து தமது மெய்க்காவலர்களுடன் காரை நோக்கிச் சென்றார். நேற்று காலையில் பல அறுவை சிகிச்சையை செய்து கொண்ட பிரதமர், ஒரு நாள் மருத்துமனையின் ​தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறியதைத் தொடர்ந்து அவர் மருத்துமனையில் அனுமதி​க்கப்பட்டார்.

Related News