Mar 16, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

Share:

உலு லங்காட், டிசம்பர்.04-

இன்று அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளத்தில் சிக்கிய எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள், லோரிகள் மூலம் தேர்வு மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரொன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உலு லங்காட், அப்துல் ஜாலில் மற்றும் Dusun Nanding இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். Batu 20, Batu 18, Dusun Tua மற்றும் Batu 14 ஆகிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாக இன்று காலை 6.18 மணிக்கு காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறை அவசர அழைப்பைப் பெற்றதாக ஏசிபி நாஸ்ரொன் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மொத்தம் 85 மாணவர்கள் அரசாங்க ஏஜென்சி மற்றும் தனியார் தரப்பின் ஒத்துழைப்புடன் லோரிகள் மூலம் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்