Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு லோரிகள் கொண்டுச் செல்லப்பட்டனர்

Share:

உலு லங்காட், டிசம்பர்.04-

இன்று அதிகாலையில் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளத்தில் சிக்கிய எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள், லோரிகள் மூலம் தேர்வு மையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரொன் அப்துல் யுசோஃப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் உலு லங்காட், அப்துல் ஜாலில் மற்றும் Dusun Nanding இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். Batu 20, Batu 18, Dusun Tua மற்றும் Batu 14 ஆகிய பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதாக இன்று காலை 6.18 மணிக்கு காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அறை அவசர அழைப்பைப் பெற்றதாக ஏசிபி நாஸ்ரொன் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் மொத்தம் 85 மாணவர்கள் அரசாங்க ஏஜென்சி மற்றும் தனியார் தரப்பின் ஒத்துழைப்புடன் லோரிகள் மூலம் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு