பெல்டா எனப்படும் கூட்டரசு நில மேம்பாட்டு வாரியத்தின் மொத்த கடனை மறுசீரமைப்பு செய்வதற்காக அதற்கு அரசாங்கம் அளித்துள்ள கடன் உத்தரவாத ஒப்பந்தத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கையெழுத்திட்டுள்ளார். இந்த கடன் மறுசீரமைப்பின் பெரும்பகுதியில் ஒன்றாக அதன் கடன் 790 கோடி வெள்ளியாக குறைக்கப்படவிருக்கிறது. இதன் வழி மொத்தம் 830 கோடி வெள்ளியாக இருந்த நிலக்குடியேற்றக்காரர்களின் கடனில் 80 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படவிருப்பதாக பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


