Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது
தற்போதைய செய்திகள்

பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது

Share:

தொழில்நுட்ப பிரச்னை காரணமாக தென் கொரியா, Incheon அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிக்கி பரிதவித்த பயணிகளுக்கு உரிய வசதிகளை ஏர் ஆசியா விமான நிறுவனம் செய்து தந்துள்ளதாக அந்த சிக்கன கட்டண விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மலேசியாவிற்கு புறப்படவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சுமார் 27 மணி நேரமாக அந்தப் பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

எனினும் பயணிகளுக்கு உரிய அனைத்து வசதிகளையும் ஏர் ஆசியா விமான நிறுவனம் செய்து தந்துள்ளதாக அந்த விமான நிறுவனம் தெளிவுபடுத்தியது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து