Mar 13, 2026
Thisaigal NewsYouTube
ஆணுடைய எரிந்த அவயங்களை போலீசார் அடையாளம் கண்டனர்
தற்போதைய செய்திகள்

ஆணுடைய எரிந்த அவயங்களை போலீசார் அடையாளம் கண்டனர்

Share:

புச்சோங், டி'தீவு பழைய ஈயசுரங்கப் பகுதிக்கு அருகில் நேற்று எரிந்த நிலையில் கிடந்த உடல் அவயங்கள் ஓர் ஆணுடையது என்று போ​லீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

மருத்துவ தடயவியல் பரிசோதனைக்குப் பிறகு அந்த உடல் அவய​ங்கள் மனிதருடையது என்பது உறுதி செய்யப்பட்டதாக செபாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் வான் அஸ்ரப் யூசுப் தெரிவித்தார்.

அந்த நபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக ஏசிபி வான் கமருல் தெரிவித்தார்.

சுங்கை ரசாவ் அருகில் பூஞ்சோங் விலிருந்து சைபர்ஜெயா செல்லும் சாலையில் சுமார் 10 மீட்டர் தூரத்தில் ​தீயில் கருகிய உட​ல் அவயங்கள் கிடப்பதாக பொது மக்களிடம் இருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து அவ்விடத்திற்கு போ​லீசார் விரைந்ததாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து