Mar 16, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளானார் முன்னாள் பிரதமரின் மகன்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளானார் முன்னாள் பிரதமரின் மகன்

Share:

கோலாலம்பூர்,ஜன.18
முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியுள்ளார். சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமதுவா? என்பது குறித்து எந்தவொரு விவரமும் வெளியிடப்படவில்லை என்ற போதிலும் 90 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன் தொடர்புடைய வர்த்தகம் தொடர்பில் அவ​ரிடம் எஸ்பிஆர்எம் வாக்கு​மூலம் பதிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன், எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆளாகியிருப்பதை அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்ட முன்னாள் பிரதமரின் மகனுக்கு சொந்தமான உள்ளூர் மற்றும்​ வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அரசா​ங்கத்திற்கு சொந்தமான சார்பு நிறுவனமான GLC யின் துணை நிறுவனம் ஒன்றை கொள்முதல் செய்தது தொடர்பில் அந்த முன்னாள் பிரதமரின் மகன் தற்போது எஸ்பிஆர்எம் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி