Mar 14, 2026
Thisaigal NewsYouTube
பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி
தற்போதைய செய்திகள்

பாகோ பல்கலைக்கழகம் அருகே நடந்த விபத்தில் 19 வயது மாணவர் பலி

Share:

பாகோ பல்கலைக்கழகம் அருகே, வெள்ளிக்கிழமை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில், 19 வயதான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 8.10 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக, முவார் மாவட்ட போலீஸ் தலைவர் ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

32 வயதான உள்ளூர் பெண் செலுத்திய அந்த காரானது, திடீரென வலது பாதையிலிருந்து இடது பாதைக்கு மாறிய போது இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலையில் பலத்த காயமடைந்த அம்மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் ராயிஸ் முக்லிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கானது 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம், பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்