Jul 22, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

பூச்சோங் மருத்துவமனையில் வெடிகுண்டு புரளி – போலீஸ் விசாரணை

Share:

பன்டார் புத்திரி, பூச்சோங் பகுதியில் உள்ள கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளி என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் பரித் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று பிற்பகல் 2.54 மணியளவில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்து என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவும், கே9 மோப்ப நாய் பிரிவும் அங்கு சோதனை நடத்திய போது, சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

பகாங் மாநில இந்திய தொழில்முனைவோர்களே… இது உங்களுக்கான அரிய வாய்ப்பு!

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாதுகாப்பு தீவிரம் - 143 விண்ணப்பங்களில் 141-க்கு போலீஸ் அனுமதி

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாதுகாப்பு தீவிரம் - 143 விண்ணப்பங்களில் 141-க்கு போலீஸ் அனுமதி

இஸ்ரேலியர்களை நாடுகடத்தும் விவகாரம் / மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இஸ்ரேலியர்களை நாடுகடத்தும் விவகாரம் / மலேசியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் நடத்தும் வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை – பொருளாதார அமைச்சு

சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்பில்லை – அசாம் பாக்கி உறுதி

சகோதரரின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்துடன் தொடர்பில்லை – அசாம் பாக்கி உறுதி

டிகிகேஎல் பணியாளர் விவரங்கள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்: ஹன்னா இயோ

டிகிகேஎல் பணியாளர் விவரங்கள் குறித்த பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்: ஹன்னா இயோ