Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிடவிருக்கிறார்
தற்போதைய செய்திகள்

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிடவிருக்கிறார்

Share:

ஷா ஆலாம், ஜூலை.15-

மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழக்கத்திற்கு மாறான ஒரு முக்கிய அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடவிருக்கிறார்.

இதனைப் பிரதமர் தமது முகநூலில் தெரிவித்துள்ளார். எத்தகைய முக்கிய அறிவிப்பு என்பது விளக்கப்படவில்லை. ஆனால், மலேசியா மடானி டான் பெர்சாமா மலேசியா கு என்ற ஹேஷ்டேக்குகளுடன் ( # ) அந்தப் பதிவு காணப்பட்டது.

இதற்கிடையில் பிரதமரின் இந்த அறிவிப்பானது, நேற்று புத்ராஜெயாவில் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நடத்திய சந்திப்புடன் தொடர்புடையதாகும் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தெரிவித்துள்ளார்.

Related News

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்