Jul 5, 2026
Thisaigal NewsYouTube
மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிடவிருக்கிறார்
தற்போதைய செய்திகள்

மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிடவிருக்கிறார்

Share:

ஷா ஆலாம், ஜூலை.15-

மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழக்கத்திற்கு மாறான ஒரு முக்கிய அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிடவிருக்கிறார்.

இதனைப் பிரதமர் தமது முகநூலில் தெரிவித்துள்ளார். எத்தகைய முக்கிய அறிவிப்பு என்பது விளக்கப்படவில்லை. ஆனால், மலேசியா மடானி டான் பெர்சாமா மலேசியா கு என்ற ஹேஷ்டேக்குகளுடன் ( # ) அந்தப் பதிவு காணப்பட்டது.

இதற்கிடையில் பிரதமரின் இந்த அறிவிப்பானது, நேற்று புத்ராஜெயாவில் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் நடத்திய சந்திப்புடன் தொடர்புடையதாகும் என்று சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் தெரிவித்துள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது