மனோநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் தனது ஒன்பது வயது தம்பியை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று முன்தினம் சபா, ரானாவ், கினாபுலிடன் கிராமம் என்ற இடத்தில் அதிகாலை 5.40 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சிமியம் லோமுடின் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


