Jan 23, 2026
Thisaigal NewsYouTube
ஒன்பது வயது சிறுவன் கத்தியால் குத்தி மரணம்
தற்போதைய செய்திகள்

ஒன்பது வயது சிறுவன் கத்தியால் குத்தி மரணம்

Share:

மனோநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் தனது ஒன்பது வயது தம்பியை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று முன்தினம் சபா, ரானாவ், கினாபுலிடன் கிராமம் என்ற இடத்தில் அதிகாலை 5.40 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சிமியம் லோமுடின் தெரிவித்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

ஒன்பது வயது சிறுவன் கத்தியால் குத்தி மரணம் | Thisaigal News