Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒன்பது வயது சிறுவன் கத்தியால் குத்தி மரணம்
தற்போதைய செய்திகள்

ஒன்பது வயது சிறுவன் கத்தியால் குத்தி மரணம்

Share:

மனோநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் தனது ஒன்பது வயது தம்பியை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் நேற்று முன்தினம் சபா, ரானாவ், கினாபுலிடன் கிராமம் என்ற இடத்தில் அதிகாலை 5.40 மணியளவில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் பதின்ம வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று ரானாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சிமியம் லோமுடின் தெரிவித்தார்.

Related News