Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மைகாட் அட்டை கோளாறா? சாரா உதவியைப் பெற பரபரப்பு!
தற்போதைய செய்திகள்

மைகாட் அட்டை கோளாறா? சாரா உதவியைப் பெற பரபரப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

சாரா அரசாங்க உதவித் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, பழுதடைந்த மைகாட் அட்டைகளை மாற்றும் மக்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. பழுதடைந்த சிப்கள் காரணமாக இந்த உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்று தேசியப் பதிவுத்துறையின் தலைமை இயக்குநர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சுமார் 20 விழுக்காடு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், உண்மையிலேயே பழுது ஏற்பட்டால் மட்டுமே மைகாட்களை மாற்ற வரவும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து