Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மைகாட் அட்டை கோளாறா? சாரா உதவியைப் பெற பரபரப்பு!
தற்போதைய செய்திகள்

மைகாட் அட்டை கோளாறா? சாரா உதவியைப் பெற பரபரப்பு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.21-

சாரா அரசாங்க உதவித் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, பழுதடைந்த மைகாட் அட்டைகளை மாற்றும் மக்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. பழுதடைந்த சிப்கள் காரணமாக இந்த உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என்று தேசியப் பதிவுத்துறையின் தலைமை இயக்குநர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் சுமார் 20 விழுக்காடு விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், உண்மையிலேயே பழுது ஏற்பட்டால் மட்டுமே மைகாட்களை மாற்ற வரவும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்