Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: இருவர் கைது
தற்போதைய செய்திகள்

அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்: இருவர் கைது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்புறம் இன்று நடத்தப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தூதரகத்திற்கு வெளியே கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் 23, 32 வயதுடைய இரு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார். போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதற்காக அந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்