Mar 18, 2026
Thisaigal NewsYouTube
நாய் வளர்ப்பவர்களுக்குக் காப்புறுதித் திட்டத்தை கட்டாயமாக்குவது ஊராட்சி மன்றங்களைப் பொறுத்தது
தற்போதைய செய்திகள்

நாய் வளர்ப்பவர்களுக்குக் காப்புறுதித் திட்டத்தை கட்டாயமாக்குவது ஊராட்சி மன்றங்களைப் பொறுத்தது

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.29-

நாள் வளர்ப்பாளர்கள், தங்கள் நாய்களின் பராமரிப்புக்காகக் கட்டாயமாகக் காப்புறுதி எடுக்கும் எடுக்கும் திட்டம் மீதான பரிந்துரையை அமல்படுத்துவது மாநில ஊராட்சி மன்றங்களைப் பொறுத்ததாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

தாங்கள் வளர்க்கும் நாயினால் மற்றவர்களுக்கு இடர் ஏற்படும் போது, அதற்குரிய இழப்பீட்டை வழங்க வகை செய்யும் இத்திட்டம் ஒவ்வொரு மாநிலத்தின் ஊராட்சி மன்றங்களின் பரிசீலனைக்கே விடப்படுவதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை