Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சாலை தடுப்பில் 419 சமான்கள் வெளியாக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

சாலை தடுப்பில் 419 சமான்கள் வெளியாக்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 1 -

ஸ்கூடாய், ப்லாசா டோல் ஸ்கூடாய் அருகிலுள்ள வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓபி பெர்செப்பாடு லுவாரான் பெரோன்டா லெபு ராயா சோதனையின் போது 419 சமான்கள் வெளியாக்கப்பட்டன.

இந்த சோதனையின் போது சோன் செலாத்தான் 3 நெடுஞ்சாலையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த 20 உறுப்பினர்கள் உட்பட மற்ற அதிகாரிகளும் ஈடுபட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமட் அஸ்மான் அஹ்மாட் சப்ரி தெரிவித்தார்.

ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிவேகம், காலாவதியான சாலை வரி, விவரக்குறிப்புகளின்படி இல்லாத பதிவு எண் ஆகிய குற்றங்கள் அடிப்படையில் 166 சமான்கள் வழங்கப்பட்ட வேளையில் அதிகளவில் எடை கொண்ட எட்டு லாரிகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத செயல்களின் கீழ் 253 சமான்கள் வெளியாக்கப்பட்டதாக மொஹமட் அஸ்மான் கூறினார்.

இந்நடவடிக்கையில் 11 இந்தோனேசிய, 12 இந்திய, 2 வங்காளதேசிய, 1 மியன்மார் மற்றும் பாகிஸ்தான் என 27 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாக மொஹமட் அஸ்மான் நேற்று ஓர் அறிக்கையில் விவரித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு