Mar 11, 2026
Thisaigal NewsYouTube
சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றன
தற்போதைய செய்திகள்

சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றன

Share:

புக்கிட் செந்தோசா சந்தை அருகில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் ஓர் ஆடவரை தேடி வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டனரமாட் ஃபைசால் தஹ்ரிம் தெரிவித்தார்.

சந்தையில் பொருட்கள் வாங்க உள்ள செல்லவிருந்த 39 வயது மாதுவின் சங்கிலியைப் அறுத்து செல்லும் காணொலி நேற்று மாலை மூன்று மணியளவில் முகநூலில் பதிவேற்றம் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலையில் பணிப்புரியும் அந்த மாது இரவு 10.30 மணியளவில் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு