Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றன
தற்போதைய செய்திகள்

சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றன

Share:

புக்கிட் செந்தோசா சந்தை அருகில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் ஓர் ஆடவரை தேடி வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டனரமாட் ஃபைசால் தஹ்ரிம் தெரிவித்தார்.

சந்தையில் பொருட்கள் வாங்க உள்ள செல்லவிருந்த 39 வயது மாதுவின் சங்கிலியைப் அறுத்து செல்லும் காணொலி நேற்று மாலை மூன்று மணியளவில் முகநூலில் பதிவேற்றம் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலையில் பணிப்புரியும் அந்த மாது இரவு 10.30 மணியளவில் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்