May 20, 2026
Thisaigal NewsYouTube
சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றன
தற்போதைய செய்திகள்

சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றன

Share:

புக்கிட் செந்தோசா சந்தை அருகில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் ஓர் ஆடவரை தேடி வருவதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டனரமாட் ஃபைசால் தஹ்ரிம் தெரிவித்தார்.

சந்தையில் பொருட்கள் வாங்க உள்ள செல்லவிருந்த 39 வயது மாதுவின் சங்கிலியைப் அறுத்து செல்லும் காணொலி நேற்று மாலை மூன்று மணியளவில் முகநூலில் பதிவேற்றம் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலையில் பணிப்புரியும் அந்த மாது இரவு 10.30 மணியளவில் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு