Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பாராந்தூக்கி இயந்திரம் குடை சாய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

பாராந்தூக்கி இயந்திரம் குடை சாய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

Share:

பொந்தியான், டிசம்பர்.13-

எரிபொருள் மையம் ஒன்றில் நிலக்கரியைத் தூக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பாரந்தூக்கி இயந்திரம் ஒன்று குடை சாய்ந்து, தீப்பற்றிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஜோகூர், பொந்தியான், கூக்குப், ஜாலான் தஞ்சோங் பினில் உள்ள மலாக்கோவ் எரிபொருள் மையத்தில் நிகழ்ந்தது.

இதில் 19 வயது முகமட் அல்ஃபாரிட் அஹ்மாட் மற்றும் 22 வயது முகமட் அமாலுடின் ஹிசாமுடின் ஆகியோர் உயிரிழந்தததாக போலீசார் அடையாளம் கூறினர். இவர்கள் ஜோகூர் கெலாங் பாத்தாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்