May 6, 2026
Thisaigal NewsYouTube
பாராந்தூக்கி இயந்திரம் குடை சாய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி
தற்போதைய செய்திகள்

பாராந்தூக்கி இயந்திரம் குடை சாய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி

Share:

பொந்தியான், டிசம்பர்.13-

எரிபொருள் மையம் ஒன்றில் நிலக்கரியைத் தூக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த பாரந்தூக்கி இயந்திரம் ஒன்று குடை சாய்ந்து, தீப்பற்றிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஜோகூர், பொந்தியான், கூக்குப், ஜாலான் தஞ்சோங் பினில் உள்ள மலாக்கோவ் எரிபொருள் மையத்தில் நிகழ்ந்தது.

இதில் 19 வயது முகமட் அல்ஃபாரிட் அஹ்மாட் மற்றும் 22 வயது முகமட் அமாலுடின் ஹிசாமுடின் ஆகியோர் உயிரிழந்தததாக போலீசார் அடையாளம் கூறினர். இவர்கள் ஜோகூர் கெலாங் பாத்தாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய போதிலும் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

பாராந்தூக்கி இயந்திரம் குடை சாய்ந்து ஏற்பட்ட தீ விபத்தில்... | Thisaigal News