Mar 24, 2026
Thisaigal NewsYouTube
சாலையைக் கடக்க முற்பட்டவர் கார் மோதி மரணம்
தற்போதைய செய்திகள்

சாலையைக் கடக்க முற்பட்டவர் கார் மோதி மரணம்

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.09-

வாகனங்கள் மத்தியில் சாலையைக் கடக்க முற்பட்ட ஆடவர் ஒருவர், கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.18 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 238.4 ஆவது கிலோமீட்டரில் ஆயர் குரோ-செனாவாங் அருகில் நிகழ்ந்தது.

லோரி ஒன்றின் உதவியாளர் என்று நம்பப்படும் 32 வயது நபர், ஆபத்து அவசரத் தடத்திலிருந்து சாலையைக் கடக்க முற்பட்ட போது காரினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே மாண்டதாக ரெம்பாவ் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு