May 16, 2026
Thisaigal NewsYouTube
6 வயது சிறுவன் துன்புறுத்தல்: பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுவன் துன்புறுத்தல்: பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் கைது

Share:

கங்கார், செப்டம்பர்.10-

தனது உறவுக்காரரின் 6 வயது மகனைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய அந்த நபர், கங்கார், கோல பெர்லிஸ், ஜாலான் கீலாங் ஐஸில் சிறுவனைத் துன்புறுத்தியது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.

நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த நபரை மேலும் இரு தினங்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்