Mar 22, 2026
Thisaigal NewsYouTube
6 வயது சிறுவன் துன்புறுத்தல்: பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

6 வயது சிறுவன் துன்புறுத்தல்: பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் கைது

Share:

கங்கார், செப்டம்பர்.10-

தனது உறவுக்காரரின் 6 வயது மகனைத் துன்புறுத்தியதாக நம்பப்படும் பாரந்தூக்கி இயந்திர ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய அந்த நபர், கங்கார், கோல பெர்லிஸ், ஜாலான் கீலாங் ஐஸில் சிறுவனைத் துன்புறுத்தியது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி பெறப்பட்டது.

நான்கு நாள் தடுப்புக் காவல் அனுமதி முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த நபரை மேலும் இரு தினங்களுக்குத் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து